தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை - வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு

 

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலிக்க கோரி வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு தொடுத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அப்புறப்படுத்த கோரிய வழக்குடன் விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை தமிழ் நாடு அரசு பரிசீலிக்கவில்லை என மனு அளித்திருந்த நிலையில்,பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக முறையாக விண்ணப்பிக்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!