Posts

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை இணைக்கும் மேம்பாலத்தை உடனடியாக சீரமையுங்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள்

Image
பாலத்தை சீரமையுங்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள்  கோவை மேட்டுப்பாளையம் நகரத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே 1984 ஆம் ஆண்டு கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநில மக்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நீலகிரி மாவட்டத்திற்கு செல்வதற்கு இந்த பாலம் தான் பிரதான வழியாகவும் இணைப்பு பாலமாகவும் உள்ளது. இந்த பாலத்தின் மீது தான் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலம் தற்போது கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்து வெறும் கம்பிகளுடன் எலும்பு கூடுமாக காட்சியளிக்கிறது மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தப் பாலத்தின் நடைமேடை மிகவும் பழுதடைந்து பள்ளமேடுகளாகவும் ஆங்காங்கே உடைந்தும் காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் பாலத்தில் இருந்து மழை நீர் வெளியில் செல்ல முடியாமல் பாலம் முழுவதும் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அதேபோல் சிறு கனரக வாகனங்கள் சென்றாலும் பாலம் தூரிப்பாலம் போல் ஊசலாட்டம் ஏற்படுகிறது. இது பாலத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்..

Image
 ஈரோடு மாவட்டம், அதிமுக சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம், அரியப்பம்பாளையம்பேரூராட்சிபகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், சத்தியமங்கலம் நேரு நகர், அதிமுக பேரூர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு,அதிமுக சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என். சிவராஜ் தலைமை தாங்கினார். அரியப்பம் பாளையம் அதிமுக பேரூர் கழக செயலாளர் பி.என்.தேவமுத்து முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில், அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட, மாவட்ட மகளீரணி துணைச் செயலாளர் வெ.பெ. தமிழ்ச் செல்வி, சித்ரா மற்றும் வழக்கறிஞர் சிவசக்தி மாரியப்பன் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள், உடனடி பணிகள், கட்சி தலைமையால் வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்தல் சார்பு அணி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்படுதல் ஆகியன குறித்து விளக்கி பேசினர்   கூட்டத்தில் அதிமுக சத்தி தெற்கு  ஒன்றிய , முன்னாள் செயலாளர் ரங்கசாமி,  முன்னாள் ஒன்றிய சேர்மன் எம்..பி.துரைசாமி, முன்னாள் பேரூராட்சி சேர்மன் பி.ஆர்.துரைசாமி கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்....

பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் கைது

Image
பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைதை கண்டித்து மாநில வர்த்தக அணி செயலாளர் பாப்பம்பட்டி.ரவி தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஒம்கார் பாலாஜி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் இந்து மக்கள் கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட கூடாது என்று ஆர்ப்பாட்டதில் கோஷங்கள் எழுப்பப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்

தமிழக அரசுக்கும் மின்வாரியத்திற்கும் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு பாராட்டு

Image
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக வணிகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வகை தொழில் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன இது போன்ற கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு மின்வாரியம் பல்வேறு விதிகளை வகுத்திருந்தது குறிப்பாக இரண்டு வீடுகள் கடைகள் கட்டப்பட்ட வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்தது இதனால் சாதாரண பொது மக்கள் மின் இணைப்பு பெற முடியாத சூழல் ஏற்பட்டது இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் தமிழ்நாடு உரிமை என்ற பொது கட்டிடம் விதிகளில் தமிழக அரசு மாற்றம் செய்தது அதில் 8000 சதுர அடிக்குள் கட்டப்படுகின்ற எட்டு வீடுகளுக்கும் வர்த்தக கடைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்டிட நிறைவு சான்று தேவை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது இதனால் கட்டிட உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அதன் அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன இந்த சூழலில் 50 அடிக்கு மேல் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் வர்த்தக கட்டிடங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஆய்வகத்தின் மின் பாதுகாப்பு சான்று பெற வேண்டும் என்ற கட்டாயம...

ஈரோட்டில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட பொதுக்குழு

ஈரோட்டில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட பொதுக்குழு ஞாயிறு 17- 11- 2024 தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு அக்ரஹாரம் வீதி ராகவேந்திரா கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வரவேற்புரை சபரிநாதன் கோட்டச் செயலாளர், தலைமை மாவட்ட தலைவர் அஸ்வத் தொழிலதிபர் முன்னிலை ஆடிட்டர் கஸ்தூரி ரங்கன் மாநில பொதுக்குழு உறுப்பினர், சபரிநாதன் கோட்டச் செயலாளர். ஆசியுறை ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் இந்திரேஸ்வர மடாலயம் கோவை, சிறப்புரையாற்றியவர்கள் வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணைப்பொதுச் செயலாளர், சோமசுந்தரம் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநில அமைப்பாளர் வாழ்த்துரை வழங்கியவர்கள் வெங்கடேஷ் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர், குமரவேல் மண்டல அமைப்பாளர், ஸ்ரீராம் திருப்பூர் மாவட்ட செயலாளர் நன்றியுரை சபரிநாத் ஈரோடு நகர பொறுப்பாளர் இந்நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.1) நெல்லையில் ஞாயிறு அதிகாலை ராணுவ வீரர்களின் உண்மைக் கதையை படமாக அமரன் படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டரில் பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசி படத்தை தடை செய்வதற்கு சதி செய்ததை இப்பொதுக் குழு வன்மையாக கண்டிக்கிறது 2) தமிழக அரசு நெல்லையி...