இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!!

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்  நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.  முகாமில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள்  ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன முகாமில் ஏராளமான  இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு   வேலைக்கான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.




Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்