200 பேருக்கு 25 கிலோ அரிசி: பனப்பாக்கம் எச்.ரவி வழங்கினார்






கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலை நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றம் கழக பொது செயலாளர் டிடிவி,தினகரன் தொண்டர்கள் அனைவரும்  பொது மக்களுக்கு தங்களால் இயன்ற உதவி செய்திட ஆணையிட்டார் அதற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குன்னத்தூர் ஒன்றிய கழகம் சார்பில்  பனப்பாக்கம் மற்றும் வட்டம்பாக்கம் பகுதிகளில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பனப்பாக்கம் எச், ரவி அவர்கள் தலைமையில் கழகத்தினர் ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு 25 கிலோ அரிசி உப்பு ,சோப்பு, உள்ளிட்ட பொருட்களை ஏழை எளிய. மக்களுக்கு  வழங்கினர்


 

 




 

Attachments area

 


 



 



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்