திருநங்கைகள் கொரோனா விழிப்புணர்வு

சூளைமேடு சிக்னல் அருகில் சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு முன்முயற்சியில் சகோதரன் மற்றும் தோழி அமைப்பை சார்ந்த திருநங்கைகள் கைகளை கழுவுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கம் தந்தனர் .


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!