சதுமுகை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களக்கு மளிகைபொருட்களை எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன்வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில்  கொரோன வைரஸ்  நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களக்கு  அரிசி, பருப்பு,சமையல் எண்ணெய்,முட்டை ஆகிய மளிகை பொருள்களின் சமையல் தொகுப்புகளை  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் ,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ். ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர்சி.என்.மாரப்பன்  சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர்  சத்யாசிவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  பிரபாகரன்,ஊராட்சி 

கழக செயலாளர் என்.சிவராஜ் , ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,கிளைக் கழக உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர்  குமார் உட்பட பலர் கலந்து கொணடனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!