திருப்பூரில் 1050 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்


திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், 12-வது வார்டுக்குட்ப்பட்ட வலையங்காடு பகுதியில் நான்காவது கட்டமாக 1050 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகளை திருப்பூர் மாநகர் மாவ்ட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.



பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீதிராஜன், பழனிவேல், ஹரிஹரசுதன், கிளை அம்மா பேரவை செயலாளர் ராஜா, கிளை செயலாளர் ரவிக்குமார், ராயபுரம் கணேஷ், பாசறை நிர்வாகிகள் ஷாஜகான், அருண், சிலம்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர். 


 


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி