பவானி ஆற்றோரம் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்


பவானி ஆற்றோரம் பழனிபுரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் பிரபு35, இவர் 300 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக பவானி போலீசாருக்கு  ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தபோது தகவல் கிடைத்தது.


தகவலின் பேரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர்  சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உதவி ஆய்வாளர் வடிவேல் குமார் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று  ஆற்றோரம் பதுக்கி வைத்திருந்த  ரேஷன் அரிசியை  பறிமுதல் செய்து அரிசி கடத்தல் தடுப்பு அதிகாரி  முகமது தாரிக் அவர்களிடம் ஒப்படைத்தனர்  இதனால்  அப்பகுதி  பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!