கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறப்பு... சுமார் 7 லட்சம் ரூபாய் காணிக்கை

கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது  சுமார் 7 லட்சம் ரூபாய் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் திருகொளஞ்சியப்பார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தங்கள்  வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பொருளாகவோ பணமாகவோ செலுத்துவது வழக்கம்.

 

தற்போது கோரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, ஆய்வாளர் லட்சுமி நரயனானன், ஊராட்சி மன்ற தலைவர் தீய நீதிராஜன் மற்றும் இந்து மகா சபா மாவட்ட செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டத்தில்  7 லட்சத்து 26ஆயிரத்து 773 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!