பரமன்குறிச்சி கஸ்பா  நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பாக வட்டார அளவிளான கிரிக்கெட் போட்டி

பரமன்குறிச்சி கஸ்பா  நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பாக கடந்த மூன்று நாட்களாக வட்டார அளவிளான கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

 


 

இதில் முதல் பரிசு பெற்ற கஸ்பா நேதாஜி கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ3000 மற்றும் வெற்றி கோப்பையும் , 2ம் பரிசு பெற்ற காயாமொழி அணிக்கு ரூ2000 மற்றும் வெற்றி கோப்பையும், 3ம் பரிசு பெற்ற அம்மன்புரம் அணிக்கு ரூ1000ம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளர்   ராமநாதன் சார்பில் பரமன்குறிச்சி திமுக ஊராட்சி செயலாளர் இளங்கோ தலைமையில் வழங்கப்பட்டது.  

 


 

இதில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துனை அமைப்பாளர் மனோஜ், ஒன்றிய மாணவரணி துனை அமைப்பாளர் செந்தில் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!