ஏலகிரி மலையில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்


 

நாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை பிஜேபி நிர்வாகிகள் கொண்டாடினர். தொடர்ந்து,

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அத்தனாவூர் பஸ் நிலையம் அருகில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் சி.கவியரசு தலைமையில்  கொடியேற்றி பாரத் மாதா கி ஜே, இரும்பு மனிதர் நரேந்திர மோடி வாழ்க, போன்ற கோஷங்களை எழுப்பி. இனிப்பு வழங்கி அன்னதானம் பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் கோ வெங்கடேசன் மாவட்ட தலைவர் வாசுதேவன் மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன் மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி ஒன்றிய தலைவர் முரளி ஒன்றிய பொதுச் செயலாளர் ரவி மாவட்ட செயலாளர் கலை சோமசுந்தர பாரதி, அசோகன் சரவணன், ஒன்றிய துணைத் தலைவர் மாரிமுத்து மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கலையரசு மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி