"டிப்ளமோ படித்தவர்களும் இனி சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

+2 படிக்காமல் டிப்ளமோ, பி.இ. படித்தவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்க தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

டிப்ளமோ, பி.இ. படித்தவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி கோரி கோவை மாணவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்