நம்பியூரில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

 நம்பியூரில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும்  வரதராஜன் நாடார் தலைமையில், எஸ்.கே.தனபால் நாடார்,சி.சாமிநாத நாடார் ஆகியோர முன்னிலையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு தலைவர் எஸ். பி.பூமிநாதன் நாடார், அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவனத் தலைவர் சதா நாடார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  இதில் நாடார் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.கே. தனபால் நாடார் செய்திருந்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்