சூலூர் அண்ணா கலையரங்கத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்கு நேதாஜி இந்து மக்கள் இயக்கம் சார்பில் புஷ்பாஞ்சலி

கோவை சூலூர் அண்ணா கலையரங்கத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் மக்கள் தலைவருமான விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சூலூர் நகர இளைஞரணி தலைவர் முருகேசன் தலைமையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனர் புல்லட்.சேகர் மாநில பொதுச் செயலாளர்  எம்.பி பாலா மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ஐயப்பன் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகேஷ் தேமுதிக சூலூர் நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான  சொந்தங்களுடன் நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது அண்ணாருடைய ஆத்மா சாந்தி அடையவும் மக்களை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாத மக்கள் கலைஞன் என்றும் அவர் புகழ் போற்றப்படும் என்றும் புகழாரம் சூற்றப்பட்டது  இந்த நிகழ்ச்சியில்  சூலூர் தெற்கு மாவட்டத்தின் ஒன்றிய செயலாளர்  சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!