தூத்துக்குடி: பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு.!
தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல சரித்திர பதிவேடு ரவுடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோம்னிக் மகன் மரிய ஆக்னல் (36) துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டான்
திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஆக்னலை கைது செய்ய முயன்றபோது நாட்டு துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை சுட்டுள்ளார். இதனால் தற்காப்புக்காக ரவுடி ஆக்னலை, எஸ்.ஐ. ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்
காயமடைந்த எல்.ஐ. ராஜபிரபு மற்றும் ரவுடி ஆக்னல் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக து/த்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி
