திட்டக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா


 


திட்டக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாசார் பெருமாள் கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


திட்டக்குடி அடுத்த பாசார் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. திருமஞ்சனம் ஸ்ரீகிருஷ்ணருக்கு சங்கு, பால் ,பூஜை, ஊஞ்சல் உற்சவம் வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை உரியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்