பா.வெள்ளாள பாளையம் ஊராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பா.வெள்ளாள பாளையம் ஊராட்சியில் மாண்புமிகு  முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் , இதில் தோட்டக்கலை துறை அலுவலர் திவ்யா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வி.ஆர் வேலுமணி, வி.வி. ஜெயமூர்த்தி, ஊராட்சி செயலர் வி.நாகமணி  கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்