திருப்பூரில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்


 

மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூர் கே.பி.என் காலனியில் உள்ள ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் தலைமை தாங்கினார்.  இதில் உதவி ஆணையர் முகமது சபியுள்ள, சுகாதார அலுவலர் பிச்சை, கண்காணிப்பாளர் நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் கோகுல்நாதன், சடையப்பன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டார். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மனு அளித்தனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்