வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு  நிலவேம்பு கஷாயம்

வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கபட்டது

 


 

பருவ மழை பெய்து வருவதால் பொதுமக்களை  பலவிதமான நோய்கள் தாக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க கடலூர் எஸ்,பி, அபிநவ் உத்திரவிட்டிருந்தார். அதன்படி திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன், வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோரின் ஆலோசனையின்படி வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்யராஜ் பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்