கோபி உட்கோட்ட காவல்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் அவர்களின் ஆலோசனையின் படி கோபி உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் கோபி காவல் ஆய்வாளர் சோமசுந்தரம்  முன்னிலையில் உட்கோட்ட பகுதியில் பணிபுரியும் கோபி பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர் ஆகியவற்றை வழங்கினர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்