கோபி உட்கோட்ட காவல்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் அவர்களின் ஆலோசனையின் படி கோபி உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் கோபி காவல் ஆய்வாளர் சோமசுந்தரம்  முன்னிலையில் உட்கோட்ட பகுதியில் பணிபுரியும் கோபி பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர் ஆகியவற்றை வழங்கினர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!