1982 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 40,698 ஆனது...18 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,982 பேருக்கு கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆக உயர்ந்தது உள்ளது.


தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக உள்ளது.


இன்று மட்டும் 16,889 பேருக்கு செய்த பரிசோதனையில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. மொத்தமாக இதுவரை 6,42,201 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.


இன்றைய நிலையில் 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். 22,047 குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!