1982 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 40,698 ஆனது...18 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,982 பேருக்கு கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆக உயர்ந்தது உள்ளது.


தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக உள்ளது.


இன்று மட்டும் 16,889 பேருக்கு செய்த பரிசோதனையில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. மொத்தமாக இதுவரை 6,42,201 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.


இன்றைய நிலையில் 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். 22,047 குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்