தமிழ்நாட்டில் 6,472 பேருக்கு கொரோனா... 88 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று புதிய உச்சமாக 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உள்ளது.


இதில் 52,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,36,793 பேர் குணமடைந்து வீடு சென்று உள்ளனர்


இன்று புதிதாக 88 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 3,232 பேர் தொற்று காரணமாக உயிரிழந்து உள்ளனர்.


இன்று மட்டும் சென்னையில் 1,336 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 11 பேர் இறந்துள்ளனர். 


விருதுநகரில் 480, திருவள்ளூர் 416,தூத்துக்குடி 415 என சென்னை அல்லாத மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்