தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய விருது*

நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு


செய்யப்பட்டுள்ளனர்

திருச்சி பிராட்டியூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

ஈரோடு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதாவும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்