"சூரப்பா முறைகேடு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது" - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!


"அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கரப்பா முறைகேடு செய்ததாக அமைக்கப்பட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது, இனி நடவடிக்கை எடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி" என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்