பல்லடத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்பமனு

 


பல்லடத்தில்  திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர்   உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் விருப்பமனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் திருப்பூர் மாநகராட்சி புதிய 58-வது வார்டில்  போட்டியிட  பேபி தர்மலிங்கம் மனு அளித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கரைப்புதூர் நடராஜன்  உள்ளிட்டோர் அருகில் உள்ளனர்.  

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்