பல்லடத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்பமனு

 


பல்லடத்தில்  திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர்   உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் விருப்பமனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் திருப்பூர் மாநகராட்சி புதிய 58-வது வார்டில்  போட்டியிட  பேபி தர்மலிங்கம் மனு அளித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கரைப்புதூர் நடராஜன்  உள்ளிட்டோர் அருகில் உள்ளனர்.  

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!