தொழில்முனைவோர்கள் தற்கொலை அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்


கடந்த 2019 ஆம் ஆண்டு 9052 தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 11716 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 2664 பேர் அதிகமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்