முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்த அதிமுகவினருக்கு திருப்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


சர்வதேச உடல் உறுப்பு தானம் வழங்கும் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கண் தானம், உடல் உறுப்புகள் தானம் செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் மிருதுளா நடராஜன் தலைமையில்  

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு  17 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தங்கள் உடல்களை தானமாக வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் இன்று திருப்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இதே போல கண் தானம், போன்றவற்றை செய்ய மக்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்