இராமநாதபுரம் : மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி! - அமைச்சர் ராஜகண்ணப்பன் விற்பனையை துவக்கி வைத்தார்.!


இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் இன்று இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை சார்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் , மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித தலைவர் சங்கர் லால் குமாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்) செ.முருகேசன் (பரமக்குடி) கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கே.ஜே.பிரவீன்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் உ.திசைவீரன் , கைத்தறித் துறை உதவி இயக்குநர் செ.சந்திரசேகரன் உட்பட அரசு அலுவலர்கள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்