சென்னை பெருமழை - ரேடார்களை சரி செய்யாத ஒன்றிய அரசின் தாமதமே காரணம்!" - தயாநிதி மாறன்


வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பிரதமருக்கு 2 கடிதங்கள் எழுதியும் பிரதமர் அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரேடார் கருவிகளை உடனே சரி செய்ய வேண்டும்; சரி செய்யாததால் சென்னையில் நேற்று பெய்த மழை குறித்த முன்னறிவிப்பை வானிலை மையத்தால் தர முடியவில்லை.


நேற்று சென்னை பெருமழையால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கித் தவித்ததற்கு ஒன்றிய அரசின் தாமதமே காரணம்.


மழை, வெள்ள நிவாரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 முறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு நிதி தரவில்லை.

ரேடார்களை ஒன்றிய அரசு உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு கோரிய மழை, வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

#ChennaiRains  #DayanidhiMaran

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்