பள்ளியில் RSS ஷாகா வகுப்பு.! : பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.! - விசிக, மே 17, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கைது.!


கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள "தர்ம சாஸ்திரா" பள்ளியில் RSS ஷாகா நடைபெறுவதறிந்து கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்பள்ளியை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே17 இயக்கம் , திராவிட தமிழர் கழக இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்