கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை வலியுறுத்தி அறவழியில் கவன ஈர்ப்பு கையெழுத்து முகாம் நடைபெற்றது. இதில் நம்ம கோபி பவுண்டேஷன் தலைவர் அனூப் தலைமையில் , டாக்டர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ்  தங்கள் கையெழுத்தை பதிவு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். மேலும் கோபி தோழமை இயக்கங்கள் அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு தங்களது ஆதரவுகளை பதிவு செய்தனர்.



Attachments area

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி