ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து நினைவு நாள் தமிழக மீனவ மக்கள் கட்சி மரியாதை


பரதவ குலத்தின் மூத்தோனும், தூத்துக்குடி மாநகரை உருவாக்கியவரும்,தன் சொத்துக்கள் எல்லாம் அனைத்து மக்களுக்கும் தானமாக வழங்கிய கொடை வள்ளல் ஐயா இராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து அவர்களின் 92 வது நினைவு நாளில் தமிழக மீனவ மக்கள் கட்சியின் சார்பில் 

நிறுவன தலைவர் கோல்டன் பரதர் தலைமையில் தூத்துக்குடியில் அமைந்துள்ள குரூஸ் பர்னாந்து நினைவிடம் சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் மாநில தலைவர் ராஜசேகர் பர்ணாந்து , தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்