கோவில்பட்டியில் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழா - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள உமா காபி ஷாப் மற்றும் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழா நடைபெற்றது‌. விழாவில் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் தலைமையில் 

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூ துணைவியார் இந்திரா காந்தி, கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி கடையை திறந்து வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன்,

செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமான், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,


முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,பாமக ராமச்சந்திரன், மதிமுக நிர்வாகிகள் பொன் ஸ்ரீராம், லியோ செண்பகராஜ், அதிமுக நிர்வாகிகள் மிலிட்டரி சீனிவாசன்,அழகர்சாமி, பழனி குமார், முருகன், கோபி, பழனி முருகன், ஜெயசிங், குழந்தை ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி