சத்தியமங்கலத் தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் போலீஸ் கொடி அணிவகுப்பு.!


சத்தி - ஆக.29

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு.  29-08-22 அன்று சத்தியமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் பாதையில் சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர்  சந்திரசேகரன்  தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

கொடி அணிவகுப்பில் சத்தியமங்கலம், பங்களாபுதூர், பவானிசாகர், சத்தி போக்குவரத்து காவல், சத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட 50 காவலர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்