சத்தியமங்கலத் தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் போலீஸ் கொடி அணிவகுப்பு.!


சத்தி - ஆக.29

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு.  29-08-22 அன்று சத்தியமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் பாதையில் சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர்  சந்திரசேகரன்  தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

கொடி அணிவகுப்பில் சத்தியமங்கலம், பங்களாபுதூர், பவானிசாகர், சத்தி போக்குவரத்து காவல், சத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட 50 காவலர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!