முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினம் - தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை.!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் அருள், பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ்,மாமன்ற உறுப்பினர் எடிண்டா,மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா,செந்தூர்பாண்டி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நீர்மல்கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி பீரித்தி,மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், ஜெபராஜ்,ஜோபாய்பச்சேக்,மைக்கேல்,சின்னகாளை,மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி,முத்துராஜ்,அழகுவேல்,சண்முகசுந்தரம்,மகாலிங்கம்,ஜெயராஜ்,தனுஷ்,ஜாண்சன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!