ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி!

ஆர்.எஸ்,எஸ். பேரணிக்கு நவம்பர் 6ம் தேதி அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,

அந்தந்த மாவட்டங்களிலுள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அனுமதி வழங்குமாறு மாவட்ட எஸ்.பி.களுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு சுற்றறிக்கை

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!