குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்-சென்னை போக்குவரத்து காவல்துறை

 

வாகன ஓட்டி மற்றும் உடன் பயணிப்போர் இருவரிடமும் தலா ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும், இந்த புதிய விதி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!