சென்னை - கலைஞர் நினைவிடம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற, 21 மருத்துவர்கள் கைது

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவல்லிகேணி அரசு மருத்துவமனையில் இருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற, 21 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்