ஈரோடு மாவட்டம், சத்தி கொமாரபாளையம் ஊராட்சியில், 74 வது குடியரசு தினவிழா.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமார பாளையம் ஊராட்சியில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, கொமாரபாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கொடி பேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தமிழ்த் தாய் வாழத்து பாடினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன். பி.காம் தலைமை ஏற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தின உரை நிகழ்த்தி, இனிப் புகள் வழங்கினார். 

நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி, வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விக்னேஸ் வரி , கிருஷ்ணமூர்த்தி, வசந்தி,சாவித்திரி, வடிவேலு, சுகுமார், கதிரி, சுந்தரம், ரத்னா, பெரியசாமி,மற்றும் அதிமுக கட்சி நிர்வாகி கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்