திருப்பூரில் அமமுக நிர்வாகிகள் கூட்டம்...முன்னாள் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் நடந்தது

 திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக    கொங்கு நகர் பகுதி கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. 


திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி சிறப்புரையாற்றி அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் புல்லட் ரவி, இறை ஆர். வெங்கடேஷ், முத்துக்குட்டி,  ஜான் பிரான்ஸ் வா, பாலகிருஷ்ணன், காட்டன் சக்திவேல், பழனிச்சாமி, மாபு பாஷா, , திலகவதி, சாகுல் அமீது, சுரேஷ் ராஜ், பச்சமுத்து, பகுதி செயலாளர்கள் சிவசக்தி, கந்தசாமி, எக்.முருகன், ராஜாங்கம், ஜெகதீஷ், சிவக்குமார், ஹைதர் அலி, சதீஷ், பாலு, புல்லட் ராஜா, தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்