உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கொமாரபாளையம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம். பொதுமக்கள் பங்கேற்க ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.சரவணன் வேண்டுகோள்.


நாளை 01-11-2023 ஆம் தேதி, உள் ளாட்சி தினத்தை முன்னிட்டு கொம ராபாளையம் ஊராட்சிமன்ற அலுவ லக வளாகத்தில், காலை 10:30மணி க்கு, கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது,அது சமயம் ஊராட்சிக்குட் பட்ட அனைத்து துறை அலுவலர் கள்,பொதுமக்கள்100 நாள் திட்டப் பணியாளர்கள்,ஒன்றிய குழு உறுப் பினர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகி கள், பணித்தள பொறுப்பாளர்கள், பொது மக்கள உள்ளிட்ட அனை வரும் திரளாக கலந்து கொண்டு, கிராம சபாவை சிறப்பிக்குமாறு, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம். சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி