உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கொமாரபாளையம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம். பொதுமக்கள் பங்கேற்க ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.சரவணன் வேண்டுகோள்.


நாளை 01-11-2023 ஆம் தேதி, உள் ளாட்சி தினத்தை முன்னிட்டு கொம ராபாளையம் ஊராட்சிமன்ற அலுவ லக வளாகத்தில், காலை 10:30மணி க்கு, கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது,அது சமயம் ஊராட்சிக்குட் பட்ட அனைத்து துறை அலுவலர் கள்,பொதுமக்கள்100 நாள் திட்டப் பணியாளர்கள்,ஒன்றிய குழு உறுப் பினர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகி கள், பணித்தள பொறுப்பாளர்கள், பொது மக்கள உள்ளிட்ட அனை வரும் திரளாக கலந்து கொண்டு, கிராம சபாவை சிறப்பிக்குமாறு, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம். சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி