கஞ்சாவைத்திருந்த தாகஇலங்கைதமிழர் முகாமைசேர்ந்தவர் கைது .பவானிசாகர் போலீசார்வழக்கு பதிவு.


 இலங்கைதமிழர்மறுவாழ்வுமுகாமை சேர்ந்தமுனீஸ் என்பவரின்மகன்ஜெய தீபன்(வயது 35).இவரதுவீட்டில்சட்ட வி ரோதமாகவிற்பனைக்குகஞ்சாபதுக்கி வைத்துஇருப்பதாகபவானிசாகர்போலீசாருக்குகிடைத்தரகசியதகவலின் பேரில்,ஜெயதீபன்வீட்டில்,காவல்ஆய் வாளர்பிரபாகரன்தலைமையில்,பவானிசாகர்போலீசார்இன்றுஅதிரடியாக சோதனையிட்டபோது,சுமார்750கிராம் கஞ்சாவைத்திருந்ததுகண்டறியப்பட் டு,ஜெயதீபனை காவல் நிலையம் அழைத்துவந்துபோலீசார்விசாரணை செய்தனர். பின்னர்ஜெயதீபன்மீது வழக்குபதிவுசெய்து,நீதிமன்றகாவ லுக்கு உட்படுத்த உள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!