மேட்டுப்பாளையத்தில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டன

கோயம்புத்தூர் மாவட்டம் ,மேட்டுப்பாளையம் வட்டம் ,ஓடந்துரை கிராமம்   கல்லார் சமுதாய கூடத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பிரதம மந்திரி உஜ்வாலா  திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது ஏற்கனவே இப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில்  தகுதி வாய்ந்த பயனாளிகளில் முதல் கட்டமாக  தேர்வு செய்யப்பட்ட 14 பயனாளிகளில் இரண்டு பயனாளிகளுக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் இலவச கேஸ் இணைப்புக்கான புத்தகம் ,ரெகுலேட்டர் ,எரிவாயு உருளை ஆகியன வழங்கப்பட்டது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்