மேட்டுப்பாளையத்தில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டன

கோயம்புத்தூர் மாவட்டம் ,மேட்டுப்பாளையம் வட்டம் ,ஓடந்துரை கிராமம்   கல்லார் சமுதாய கூடத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பிரதம மந்திரி உஜ்வாலா  திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது ஏற்கனவே இப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில்  தகுதி வாய்ந்த பயனாளிகளில் முதல் கட்டமாக  தேர்வு செய்யப்பட்ட 14 பயனாளிகளில் இரண்டு பயனாளிகளுக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் இலவச கேஸ் இணைப்புக்கான புத்தகம் ,ரெகுலேட்டர் ,எரிவாயு உருளை ஆகியன வழங்கப்பட்டது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி