மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதி - தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பாராட்டு !


 மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதி - தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பாராட்டு !

ஒன்றிய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பாராட்டத்தக்கது.

- சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!