மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதி - தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பாராட்டு !


 மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதி - தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பாராட்டு !

ஒன்றிய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பாராட்டத்தக்கது.

- சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்