*ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம்பியூர் பஸ் நிலையம் அருகில் ஊர்வலமாக வந்து அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டுஅஞ்சலி செலுத்தினார்கள்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம்பியூர் பஸ் நிலையம் அருகில் ஊர்வலமாக வந்து அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டு

விஜயகாந்த் அவர்களின் திருவுருவ படத்திற்கு அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்