*ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை வளர்ச்சி மூலம் தென்னை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சி தான்தோன்றி அம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை வளர்ச்சி மூலம் தென்னை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இதில் Dr. சத்தியசீலன், பூச்சியல் நிபுணர், வேளாண் ஆராய்ச்சி நிலையம்,பவானிசாகர் ஜெ. குணவதி, தோட்டக்கலை உதவி இயக்குனர், நம்பியூர்தெ. பத்மப்ரியா, தோட்டக்கலை அலுவலர், நம்பியூர் கௌசல்யா தோட்டக்கலை அலுவலர், கோபி மற்றும் வார்டு உறுப்பினர் திரு. ராமசாமி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி