*ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை வளர்ச்சி மூலம் தென்னை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சி தான்தோன்றி அம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை வளர்ச்சி மூலம் தென்னை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இதில் Dr. சத்தியசீலன், பூச்சியல் நிபுணர், வேளாண் ஆராய்ச்சி நிலையம்,பவானிசாகர் ஜெ. குணவதி, தோட்டக்கலை உதவி இயக்குனர், நம்பியூர்தெ. பத்மப்ரியா, தோட்டக்கலை அலுவலர், நம்பியூர் கௌசல்யா தோட்டக்கலை அலுவலர், கோபி மற்றும் வார்டு உறுப்பினர் திரு. ராமசாமி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்