கோவை வடவள்ளி ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் புதிய பல்சர் N150 அறிமுக விழா

கோவை வடவள்ளி   ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் புதிய பல்சர் N150 அறிமுக விழா நடைபெற்றது

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் புதிய பல்சர் N150 அறிமுக விழா நடைபெற்றது. அனன்யா குருப் தலைவர், நிர்வாக இயக்குனர் யுவராஜ், உமா, மகேஸ்வரி யுவராஜ் ஆகியோர்  தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு  புதிய பல்சர் N150 பைக்கினை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 
விழாவில் ஜெய்கிருஷ்ணா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் .பிரதீப் துரைராஜ் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில்,கொங்கு மண்டலத்தின் முன்னனி பைக் ரைடர்ஸ், பஜாஜ், இன்சூரன்ஸ், நிதி நிருவனத்தினர்,கோவை இருசக்கர வாகன தொழில்நுட்ப பணியாளர் சம்மேளன நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்