தேசிய முற்போக்கு திராவிட கழகம் சூலூர் நகர கழக செயலாளர் ஆயில் P.செந்தில்குமார் வேண்டுகோள்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை 9மணி அளவில் அண்ணா சீரணி கலை அரங்கில் நடைபெற உள்ளது அது சமயம் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் அனைத்து பொதுநல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் ஊர் மக்களும் தவறாமல் கலந்து கொண்டு கேப்டன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கு பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம் என்று 
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சூலூர் நகர கழக செயலாளர் ஆயில் P.செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்