*தாமரைப்பாளையம் , கொடுமுடி, கிளாம்பாடி பகுதிகளை சார்ந்த அனைத்து சமுதாய மக்களும் PCR சட்டப்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து தாமரை பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று சேர்ந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*

 

ஈரோடு மாவட்டம் தாமரைப்பாளையத்தில், பள்ளி செல்லும் கொங்கு வேளாள கவுண்டர்,சமுதாய பெண்ணை தவறாக சித்தரித்து சீண்டிய மாற்று சமுதாய இளைஞர்களை தட்டி கேட்ட கொங்கு சமுதாய இளைஞர்கள் மீது PCR சட்டப்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் திரு.சூரியமூர்த்தி அவர்கள்,மற்றும் KMDK தலைமைநிலய செயலாளர் திரு.சுரேஸ்பொன்னுவேல் அவர்கள், தலைமையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து(KMDK,DMK,ADMK,BJP,Congrase,ext..) அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் தாமரைப்பாளையம் , கொடுமுடி, கிளாம்பாடி பகுதிகளை சார்ந்த அனைத்து சமுதாய மக்களும் தாமரை பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று சேர்ந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!