விழிக்கு ஒளி திட்டம்

விழிக்கு ஒளி திட்டம்

கோவை தொண்டாமுத்தூர் கலாம் நண்பர்கள் குழு, மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பவுண்டேஷன், மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய 9ஆம் ஆண்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் (31:03:2024) ஞாயிற்றுக்கிழமை குளத்துப்பாளையம் ஆறுச்சாமி தேவர் வீதியில் உள்ள ஸ்ரீ கல்வி விநாயகர் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது இம்முகாமில் தாளியூர் பேரூராட்சி குளத்துப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்